Sivarchana Chandrika – Lingasuththi In Tamil

॥ சிவார்ச்சனா சந்திரிகை – லிங்க சுத்தி ॥ ஸ்ரீ அப்பைய தீக்ஷிதரவர்கள் செய்தருளிய சிவார்ச்சனா சந்திரிகைலிங்க சுத்தி பின்னர் லிங்கசுத்தி செய்யவேண்டும். அதன் முறை வருமாறு:- கருப்பக் கிரகத்திலிருக்கும் ஈசுவரனிருக்கக்கூடிய பெட்டகத்தைத் திறந்து, அந்தப் பெட்டகத்திற்கு முன்னிருப்பவராயும், நான்கு கைகளையும் மூன்று கண்களையுமுடையவராயும், வரம், அபயம், குடை, சாமரமென்னுமிவற்றைக் கையிலுடையவராயுமுள்ள வீமருத்திரரை அருச்சித்துப் பின்னர், ஓ அரக்கரை சங்கரித்த ஈசா! ஈசுவரனுக்குப் பூஜை செய்யப் போகின்றேன்; சுத்தமான வாயிலின் இடது பக்கத்தில் தேவரீர் இருந்தருள வேண்டுமென்று … Read more

Sivarchana Chandrika – Pujayin Vagai In Tamil

॥ சிவார்ச்சனா சந்திரிகை – பூஜையின் வகை ॥ ஸ்ரீ அப்பைய தீக்ஷிதரவர்கள் செய்தருளிய சிவார்ச்சனா சந்திரிகைபூஜையின் வகை சூக்கும ஆகமத்தில் கூறப்பட்ட சுத்தம், கேவலம், மிச்சிரமென்னும் அசத்திகமாயும், சசத்திகமாயுமுள்ள சூரியன் முதல் சண்டேசுவர பூஜை முடிவான பூஜைகள், அம்சுமானாகமத்தில் கூறியவாறு கேவலம், சகசம், மிச்சிரமென்னும் பேதத்தால் தனித்தனி முத்திறப்படும். அம்சுமானாகமத்தில் கூறப்பட்ட கேவலமென்னும் பூஜையாவது பரிவார தேவதைகளில்லாத லிங்கபூஜையாகும். சகசமென்னும் பூஜையாவது ரிஷபம், கணபதி, கந்தர், பார்வதி என்னும் நால்வர்களுடன் கூடின லிங்கபூஜையாகும். மிச்சிரமென்னும் பூஜையாவது … Read more

Sivarchana Chandrika – Manthira Suththi In Tamil

॥ சிவார்ச்சனா சந்திரிகை – மந்திரசுத்தி ॥ ஸ்ரீ அப்பைய தீக்ஷிதரவர்கள் செய்தருளிய சிவார்ச்சனா சந்திரிகைமந்திரசுத்தி பற்கள் அண்ணம் உதடுகள் என்னுமிவற்றின் வியாபாரத்தாலுண்டான மாயாகரியமான அசுத்தத்தை நாசஞ்செய்யும் பொருட்டும், ஐசுவரியரூபமான அதிகார மலத்தால் பலத்தைக் கொடுக்கக் கூடிய சாமர்த்தியம் வாய்ந்த மந்திரங்கள் மறைக்கப்பட்டிருத்தலால், அந்த மந்திரங்களுக்கு அந்தச் சாமர்த்தியத்தை யுண்டபண்ணுதற் பொருட்டும், மந்திரங்களின் சுத்தியைச் செய்ய வேண்டும். அதன் முறை வருமாறு:- இருதயத்தில் அஞ்சலிபந்தனஞ் செய்துகொண்டு விந்துஸ்தானம் முடியவும், பிரமரந்திரம் முடியவும், சிகை முடியவும் முறையே ஹ்ரஸ்வம், … Read more

Sivarchana Chandrika – Thiraviyasuthi In Tamil

॥ சிவார்ச்சனா சந்திரிகை – திரவியசுத்தி ॥ ஸ்ரீ அப்பைய தீக்ஷிதரவர்கள் செய்தருளிய சிவார்ச்சனா சந்திரிகைதிரவியசுத்தி அஃதாவது, கட்டைவிரல் அணிவிரல்களால் கண்களைத் தொட்டுக்கொண்டு மூலமந்திரத்தால் திரவியங்களைப் பார்த்து ஞானம் கிரியை இச்சை என்னும் மூன்றின் சொரூபமான சூரியன் அக்கினி சந்திரனென்னும் ரூபமான கண்களால் முறையே உலர்ந்தவையாயும், தகிக்கப்பட்டதாயும், அமிருதத்தால் நனைக்கப்பட்டவையாயும் பாவித்துக் கொள்ளல் வேண்டும். பின்னர், திரவியங்களுக்குச் சுத்தியுண்டாகும் பொருட்டு அஸ்திரமந்திரத்தை உச்சரித்துப் பதாகா முத்திரையினால் புரோக்ஷித்து, சிற்சத்தி வெளிப்படும் பொருட்டு அஸ்திரமந்திரத்தை உச்சரித்துக்கொண்டு நடுவிரலால் தாடனஞ் … Read more

Sivarchana Chandrika Panchamirutham In Tamil

॥ சிவார்ச்சனா சந்திரிகை – பஞ்சாமிருதம் ॥ ஸ்ரீ அப்பைய தீக்ஷிதரவர்கள் செய்தருளிய சிவார்ச்சனா சந்திரிகைபஞ்சாமிருதம் பின்னர், பஞ்சாமிருதஞ் செய்ய வேண்டும். இதன் பூசையானது பஞ்சகவ்வியபூசைக்குக் கிழக்குப் பக்கத்தில் செய்யவேண்டும். பாத்திரபூசை முடிவாக எல்லாப் பூசைகளையும் முன்போல் செய்க. நடுமுதல் மேற்கு முடிவாகவுள்ள பாத்திரங்களில் பால், தயிர், நெய், தேன், சருக்கரை என்னுமிவற்றை தனித்தனி ஒருபடியாவது, அல்லது முக்காற்படியாவது, அல்லது அரைப்படியாவது வைத்து அக்கினிதிக்கு முதலிய கோணங்களில் சத்திக்குத் தக்கவாறு வாழை, பலா, மா என்னுமிவற்றின் பழங்களையும், … Read more

Sivarchana Chandrika Snapanothakam In Tamil

॥ சிவார்ச்சனா சந்திரிகை – ஸ்நபனோதகம் ॥ ஸ்ரீ அப்பைய தீக்ஷிதரவர்கள் செய்தருளிய சிவார்ச்சனா சந்திரிகைஸ்நபனோதகம் அதன் முறையாவது, ஜலங்கொண்டுவரும் சுத்தமான குடத்தையெடுத்துக் கொண்டு சிவபெருமானிடத்தில் அனுமதி பெற்று புண்ணியப் பேற்றையுடையதாயும், நறுமணமுடையதாயும், நல்ல தீர்த்தமுடையதாயும், தேவர்களால் தோண்டப்பட்டதாயுமுள்ள நதியையாவது, தடாகத்தையாவது அடைந்து அந்தத் தீர்த்தத்தைப் பஞ்சப் பிரம்ம மந்திரங்களாலும் அங்கமந்திரங்களாலும் அபிமந்திரித்து, அஸ்திரமந்திரத்தால் குடத்தைச் சுத்தி செய்து, வடிகட்டி, இருதயமந்திரத்தால் தீர்த்தத்தை நிரப்பி எடுத்துக்கொண்டுவந்து ஈசுவரனுடைய வலது பக்கத்தில் வைத்து ஏலம், விலாமிச்சம்வேர், லவங்கம், கற்பூரம், … Read more

Sivarchana Chandrika – Pancha Kavya Murai In Tamil

॥ சிவார்ச்சனா சந்திரிகை – பஞ்ச கவ்விய முறை ॥ ஸ்ரீ அப்பைய தீக்ஷிதரவர்கள் செய்தருளிய சிவார்ச்சனா சந்திரிகைபஞ்ச கவ்விய முறை பின்னர் பஞ்சகவ்வியம் செய்யவேண்டும். அது செய்யும் முறையாவது, ஈசுவரனுடைய கிழக்குப் பாகத்திலாவது அல்லது ஈசானபாகத்திலாவது ஒன்று அல்லது இரண்டு கைமுழ அளவு நான்கு முக்குச்சதுரமாகக் கோமயத்தால் மெழுகி, கிழக்குநுனியாகவும் வடக்குநுனியாகவும் நான்கு நூல்களால் தனித்தனி ஒரு சாணளவுள்ள ஒன்பது கோஷ்டங்களைக்கீறி, ஒவ்வொரு கோஷ்டத்திலும், குருணியாவது, அதற்குப் பாதி அளவுள்ள நெல்லையாவது, அதனினும் பாதி அளவுள்ள … Read more

Vishvanathanagari Stotram In Marathi

॥ Vishvanathanagari Stotram in Marathi ॥ ॥ विश्वनाथनगरीस्तोत्रम ॥यत्र देवपतिनापि देहिनां मुक्तिरेव भवतीतिनिश्चितम ।पूर्वपुण्यनिचयेन लभ्यते विश्वनाथनगरी गरीयसी ॥ 1 ॥ स्वर्गतः सुखकरी दिवौकसां शैलराजतनयाऽतिवल्लभा ।ढुण्डिभैरवविदारितविध्ना विश्वनाथनगरी गरीयसी ॥ 2 ॥ यत्र तीर्थममलं मणिकर्णिका सा सदाशिव सुखप्रदायिनी ।या शिवेन रचिता निजायुधैर्विश्वनाथनगरी गरीयसी ॥ 3 ॥ सर्वदा ह्यमरवृन्दवन्दिता या गजेन्द्रमुखवारितविघ्ना ।कालभैरवकॄतैकशासना विश्वनाथनगरी गरीयसी ॥ 4 ॥ यत्र … Read more

Shivamanasa Puja In Marathi – Lord Shiva Stotram

॥ Shiva Manasa Puja in Marathi ॥ ॥ शिवमानस पूजा ॥ॐ प्रत्यक्प्रवणधीवृत्या हृद्गृहान्तःप्रवेशनम ।मण्डपान्तः प्रवेशोऽयं पूजार्थं तव शङ्कर ॥ 1 ॥ गुरुवाक्येषु विश्वासः स्थितिरासनसंस्थितिः ।सर्वसङ्कल्पसन्त्यागः सङ्कल्पस्तव पूजने ॥ 2 ॥ सर्वाधारस्त्वमेवेति निश्चयः पीठपूजनम ।ध्यानध्यातृध्येयबाधो ध्यानमानन्दकारणम ॥ 3 ॥ दृश्यप्रमार्जनं चित्तान्निर्माल्यस्य विसर्जनम ।अहं ब्रह्मेत्यखण्डा या वृत्तिर्धाराभिषेचनम ॥ 4 ॥ पृथिव्यात्मकता दृष्टिस्तव गन्धसमर्पणम ।बोधोपशमवैराग्यं त्रिदळं बिल्वमर्पये ॥ … Read more